ஆன்லைனில் பலரிடம் பண மோசடியில் ஈடுபட்ட சென்னையை சேர்ந்த நபரை புதுச்சேரி சைபர் க்ரைம் போலீசார் கைது செய்தனர்.
தவில் நாதஸ்வரம் வேண்டுமென்று ஆன்லைனில் தேடிய புதுச்சேரி பாகூரைச் சேர்ந்த அஸ்வின் என்பவர...
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் பூவனூர் கிளை அஞ்சலகத்தில் வாடிக்கையாளர் ஒருவர் முதலீடு செய்த 32 லட்ச ரூபாயில் 29 லட்சத்தை கையாடல் செய்ததாக அஞ்சல உதவியாளர் கைது செய்யப்பட்டார்.
நீலமேகம் என்பவர் தமத...
சென்னையில் தொழில் அதிபரின் மகளை மோசடி வழக்கில் கைது செய்து வைத்திருப்பதாக கூறி வாட்ஸ் அப் காலில் மிரட்டி, பதற்றத்தை ஏற்படுத்தி பணம் பறிக்க முயன்ற கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
சென்னையை சேர்ந்...
அமெரிக்காவின் ஒஹியோவில் இறந்த நபரின் உடலை காரின் முன்சீட்டில் அமர வைத்து வங்கிக்கு சென்று அவரது கணக்கில் இருந்து பணத்தை திருடிய இரண்டு பெண்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
வங்கி ஊழியர்...
விஜயகாந்தின் மைத்துனர் எல்.கே.சுதீஷுடம் 43 கோடி ரூபாய் பண மோசடி செய்த புகாரில் லோகா டெவலப்பர் கட்டுமான நிறுவன உரிமையாளர் சந்தோஷ் சர்மா கைது செய்யப்பட்டார்.
சுதிஷுக்கு சொந்தமாக மாதவரத்தில் உள்ள 2 ஏ...
பாஜக நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டி தன்னைத் தாக்கியதாக புகாரளித்த தேவி என்ற பெண் மற்றும் அவரது மகள் சோனியா ரவிக்குமார் ஆகியோர் பண மோசடி வழக்கில் சிக்கியுள்ளனர்.
மயிலாடுதுறையைச் சேர்ந்த அரசு ஒப்பந்தத...
விளம்பரம்பார்த்தால் பணம் சம்பாதிக்கலாம் என்று ஆசைவார்த்தைக் காண்பித்து My V3 Ads என்ற செல்போன் செயலி மூலம் லட்சக்கணக்கில் பணம் வசூல் செய்து வரும் சக்தி ஆனந்தனுக்கு எதிராக போலீசார் மோசடி வழக்கு செய்...